மத்திய பிரதேஷ் ஸ்போர்ட்ஸ் குரூப் வெற்றிகரமா தங்களோட முதல் கபடி போட்டியை இண்டூர்ல ஆரமிச்சிட்டாங்க. அபய் பிரசால் மைதானத்துல ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆரமிச்சி - 12 ஆம் தேதி வர நடந்துச்சு. சோ, இண்டூர், உஜ்ஜைன், போபால், ஜெபால்பூர், குவாலியர், ரேவா, சாகர் , காண்டவா போன்ற அணிகள் பார்ட்டிசிபேட் பண்றங்கோ.
இந்த கபடி போட்டி அஹ ரிஜினல் லெவல்ல ரீச் பண்ண தான், அதோட இந்த லோக்கல் வீரர்களை தேசிய அளவுல அவங்க திறமையை உலகறிய செய்ய வைக்க தான் என்று சொல்லி ஜொலிக்கிறார் ஒன்னு ஆப் தி ஈவென்ட் ஒருங்கிணைப்பாளர் "தேஜேந்தர் சிங் ".